ஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகள் சார்பில் சண்டையிட்ட கனடாவின் முன்னாள் படைவீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈராக்கிற்கு சென்று அங்கு ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் இணைந்து கொண்ட முன்னாள் படைவீரர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 2014ம் ஆண்டு குறித்த நபர் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் இணைந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பிலால் கான் என்ற இந்த நபர் கடந்த 2015ம் ஆண்டு நவம்பரில் போரில் உயிரிழந்து விட்டதாக கனடிய இராணுவம் தற்பொழுது தகவல் வெளியிட்டுள்ளது.

அமரசிங்கம், குயின்ஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *