அவுஸ்திரேலிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அதன்படி, அடுத்த வருடம் சிட்னியில் நடைபெறும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியே தனது கடைசி சர்வதேச டெஸ்ட் போட்டியாக இருக்கும் என அவர் அறிவித்துள்ளார்.

அந்த போட்டிக்கு முன்னதாக எதிர்வரும் 07 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள WTC இறுதிப் போட்டியிலும் இங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள ஏஷஸ் கிரிக்கட் போட்டியிலும் கலந்து கொள்ளவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *