ஆப்கானிஸ்தானில் நிலவும் கடும் குளீர் காலநிலை காரணமாக இதுவரை சுமார் 124 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த வாரத்தில் இந்த உயிரழப்புகள் பதிவானதாக ஆப்கான் செய்திகள் தெரிவிகி;கின்றன.

இதேவேளை கடும் குளீர் காலநிலை காரணமாக இதுவரை சுமார் 70,000க்கும் மேற்பட்ட கால் நடைகள் உயிரிழந்தூள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அத்துடன் உணவு இல்லாமல் இறப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதலாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *