பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்தில் ஈடுப்படும் வாகன் தொடர்பில் ஆராய விசேட நிபுணர் குழுமை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஆமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இன்றைய அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் இதனை அறிவித்துள்ளார்.

மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்கள் போக்குவரத்தில் ஈடுப்படுத்தப்படும் முறைமை குறித்து இந்த குழு ஆராயும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *