வரிவிதிப்பு முறையை மேலும் மாற்றுவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது.

இது தொடர்பான அறிக்கை தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய குறிப்பிட்டார்.

வரி வசூல் முறையில் உள்ள குறைபாடுகள் காரணமாக அரசு அந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

அவிசாவளை பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே நிதி இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *