“நாடாளுமன்ற தமிழ் அரங்கம்” என்ற முன்மொழிவுக்கு, தமிழ் மக்கள் கூட்டணி செயலாளர்,

முன்னாள் வமாச முதல்வர் சீ. வீ. விக்னேஸ்வரன் தனது ஆதரவை மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளார்.

இதன்படி TELO, DPLF, TMK ஆகிய கட்சிகள் தமது அதிகாரபூர்வ ஆதரவை, தமிழ் முற்போக்கு கூட்டணியின் WNF, UPF, DPF ஆகிய கட்சிகளுக்கு மேலதிகமாக தெரிவித்துள்ளன.

பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *