இலங்கையணியின் சகலத்துறை வீரர் ஏஞ்சலோ மெத்திவ்ஸ் இலங்கை அணிக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் எதிர்வரும் நியூசிலாந்து விஜயத்தில் இணைந்துக்கொள்வார் என ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏஞ்சலோ மெத்திவ்ஸ் சுமார் இரண்டு வருடங்களின் பின்னர் இலங்கை ஒரு நாள் அணிக்கு அழைக்கப்படுகின்றமை குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *