ஜப்பான், இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் இலங்கையின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை இன்று அறிவிக்கவுள்ளன.

சம்பந்தப்பட்ட நாடுகள் அமெரிக்காவில் செய்தியாளர் சந்திப்பை நடத்தி கூட்டறிக்கை ஒன்றை வெளியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு ஜப்பான், இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஆதரவளிக்க தீர்மானித்துள்ளன.

அதன்படி அந்தந்த நாடுகளின் நிதியமைச்சர்கள் இந்த திட்டத்தை செயல்படுத்துவது குறித்து இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *