புத்தாண்டுக்கு கிராமங்களுக்குச் சென்ற மக்கள் திரும்புவதற்காக பல விசேட பேருந்துகள் தயார்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

நீண்ட தூர சேவைகளுக்கான சில விசேட ரயில் பயணத்திட்டங்கள் இன்று (15) முதல் இயக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *