எவராயினும், எதுவாயினும் செய்வதை விரைவாக செய்ய வேண்டும் : மனோ

அரசியல் தீர்வு தொடர்பில் நாடாளுமன்ற தமிழ் அரங்கம் பேசக்கூடாது என்றே தான் கூறியதாக தமுகூ தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை கூறியுள்ளார். மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது, ஈழத்தமிழர்,மலையகத்தமிழர், முஸ்லிம்கள் என தமிழ் பேசும் மக்களின் தேசிய அரசியல் அபிலாஷைகள் களத்திற்கு களம் மாறுபடுகின்றன. ஆகவே அவற்றை அவ்வந்த மக்களின் ஆணைகளை பெற்ற கட்சிகள் தேசியஇ சர்வதேசிய அரங்கங்களில் பேசட்டும். இங்கே, நாடெங்கும், வடக்கு, […]