புத்தகாயா பகுதியில் தீ விபத்து…

இந்தியாவின் பீகார் மாநிலம் புத்தகாயவில் உள்ள காய்கறி சந்தையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தீயினால் 100க்கும் மேற்பட்ட கடைகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை, தீ பரவியதன் பின்னர் சில கடைகளில் உள்ள பல எரிவாயு சிலிண்டர்களும் வெடித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த திடீர் தீயினால் 6 மோட்டார் சைக்கிள்களும் எரிந்து நாசமாகியுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளன. தீயினால் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும், தீ […]