35419 டெங்கு நோயாளர்கள்

டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக இராணுவத்தினரை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கொழும்பு மாவட்டத்திலுள்ள அறநெறி பாடசாலைகளை மையமாக கொண்டு சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் சமூக வைத்திய நிபுணர் லஹிரு கொடிதுவக்கு தெரிவித்தார். இதேவேளை, நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களுக்கு இணையாக வட மேல் மாகாணத்திலும் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நாளை(22) ஆரம்பிக்கப்படவுள்ளது. 57 சுகாதார மற்றும் வைத்திய அதிகாரி பிரிவுகளில் டெங்கு அபாய நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த […]