பரீட்சைக்கு தயாராகும் மாணவர்களுக்கு முக்கிய செய்தி

இதுவரை படிக்காத புதிய தகவல்களை நினைவில் வைத்துக் கொள்ள முயல்வதை இந்த நேரத்தில் செய்யக் கூடாது என மனநல மருத்துவர்கள் மாணவர்களிடம் சுட்டிக்காட்டுகின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்த இலங்கை சிறுவர் மற்றும் இளம்பருவ மனநல மருத்துவ சங்கத்தின் தலைவர் பேராசிரியர் மியுரு சந்திரதாச இதனை தெரிவித்துள்ளார். O?L பரீட்சை நாளை (29) ஆரம்பமாகவுள்ளதுடன், எதிர்வரும் 8ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. பரீட்சை நாடளாவிய ரீதியில் 3,568 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளதுடன், 4 இலட்சத்து 72,553 பரீட்சார்த்திகள் […]

A/L

2022 கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை (A/L) இன்று (23) ஆரம்பமாகவுள்ளது. 278,196 பாடசாலை பரீட்சார்த்திகளும் 53,513 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் இந்த முறை உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ளனர். நாடளாவிய ரீதியில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள 2,200 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெறவுள்ளது. இன்று (23) ஆரம்பமாகவுள்ள உயர்தர பரீட்சை எதிர்வரும் 17 ஆம் திகதி நிறைடையவுள்ளது.