பெருந்தோட்ட மக்கள் தொடர்பாகவும் நாம் விசேட கவனம் செலுத்துவோம்

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது அமர்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ஆரம்பிக்கப்பட்டது. புதிய அமர்வின் ஆரம்ப நிகழ்வு காலை 9.30 அளவில் ஆரம்பமானதுடன் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரின் வருகையே முதலில் இடம்பெற்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வருகை காலை 9.40 அளவில் இடம்பெற்றது.. சபாநாயகர் ஜனாதிபதியை வரவேற்றார். ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரையை ஆற்றினார். “கடந்த சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் […]