புத்தாண்டுக்கு பின்னர் SLPPல் மாற்றம்?

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) எதிர்காலத்தில் பலமான தலைவர்களால் வழிநடத்தப்படும் என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார். எதிர்வரும் சிங்கள தமிழ் புத்தாண்டுக்கு பின்னர் இந்த மாற்றம் ஏற்படும் என நேற்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் இதனைத் தெரிவித்தார். எதிர்வரும் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் கொள்கைகளை மட்டும் முன்னிறுத்தி நிற்கும் குழுவொன்றை முன்னிறுத்தவுள்ளதாக பாராளுமன்ற                      […]

G.Lக்கு பதிலாக?

பேராசிரியர் ஜி.எல் பீரிசை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பதவியில் இருந்து நீக்க கட்சியின் நிறைவேற்று குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்த கட்சியின் செயலாளர் சட்டத்தரணி  சாகர காரியவசம், அண்மையில் கூடிய தமது கட்சியின் நிறைவேற்று சபையினால் இந்த தீர்மானம் ஏகமனதாக எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க ஜி.எல். பீரிஸுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்ட போதிலும் அவர் பங்கேற்கவில்லை எனவும் கட்சியின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். ஆகவே அந்த பதவிக்கு பொருத்தமான பெயர்களை பரிசீலித்து வருவதாகவும் […]

தேர்தல் நடத்தப்பட வேண்டும் – மஹிந்த

உள்ளுராட்சி மன்ற தேர்தல் ஒத்தி வைக்கப்படாமல் நடத்தப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நேற்றைய (21) பாராளுமன்ற அமர்வு முடிந்த பின்னர் ஊடகவியலாளனர்களிடம் அவர் இதனை கூறியுள்ளார். ஊடகவியவாளர்: தேர்தல் ஒத்திவைக்கப்படுவது தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன? முன்னாள் ஜனாதிபதி: தேர்தலை ஒத்திவைக்க அவசியமில்லை.தேர்தல் ஒன்று வேண்டும் அதுவே எமது எண்ணம் என்றார்.