TNA அதிரடி முடிவு

மாகாண சபைத் தேர்தல்கள் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான சட்டமூலத்தை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தீர்மானித்துள்ளார். குறித்த சட்டமூலம் தனியார் சட்டமூலமாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

TNA

சுதந்திரதினத்தை புறக்கணிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழ் மக்களின் பிரதநிதிகள், மற்றும் தமிழர்களுக்கு இதுவரை முழுமையான உரிமைகள் எதுவும் கிடைக்கவில்லை என கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அதாவது 4 ஆம் திகதியை கறுப்பு நாளாக அனுஷ்டிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.