பாதுகாப்பற்ற கிணற்றில் தவறி விழுந்த குழந்தை

கஹட்டகஸ்திகிலிய நெகுதாவெவ பிரதேசத்தில் பாதுகாப்பற்ற கிணற்றில் தவறி விழுந்து குழந்தை ஓன்று யிரிழந்துள்ளது. துரதிஷ்டவசமாக அதே பகுதியை சேர்ந்த 16 வயது இளைஞன் உயிரிழந்துள்ளார். வீட்டிற்கு அருகில் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தின் போது பாதுகாப்பற்ற கிணற்றில் தண்ணீர் நிறைந்திருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சடலம் கஹட்டகஸ்திகிலிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.