ஈல்டர் ஞாயிறு தாக்குதல் மற்றும் தற்போதைய தேசிய பாதுகாப்புத் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் எதிர்வரும் 21, 22ஆம் திகதிகளில் பாரளுமன்றத்தில் நடைப்பெறுகிறது .
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.