( வாஸ் கூஞ்ஞ) 11.08.2023

மன்னார் மறைமாவட்டத்தில் தலைமன்னார் ஊர்மனையின் பாதுகாவலராம் புனித லோறன்சியாரின் வருடாந்த ஆலய பெருவிழா தலைமன்னார் பங்குத் தந்தை அருட்பணி எஸ்.மாக்கஸ் அடிகளார் அவர்களின் ஒழுங்கமைப்பில் மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகையின் தலைமையில் வியாழக்கிழமை (10) கூட்டுத் திருப்பலி இடம்பெற்றது.

இதைத் தொடர்ந்து புனிதரின் திருச்சுரூப பவனியைத் தொடர்ந்து புனிதரின் திருச்சுரூப ஆசீரை ஆயர் வழங்குவதையும் கலந்து கொண்ட பக்தர்களின் ஒரு பகுதினரையும் படங்களில் காணலாம்.

(படம் தலைமன்னார்  நிருபர் வாஸ் கூஞ்ஞ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *