” செய்தி புயல்” அஸ்ரப் அலீ
மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இன் பேஸ்புக் பக்கம் மர்ம நபர்களால் ஊடுருவப்பட்டுள்ளது
அது குறித்து அவர் தனது பேஸ்புக் ஊடாக அறிவித்துள்ளார்
மேலும் ஊடுருவப்பட்டுள்ள தனது பேஸ்புக் பக்கத்தில் வௌியாகும் செய்திகளுக்கு தான் பொறுப்பில்லை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.