( நூரளை பி.எஸ். மணியம்)

நுவரெலியா பம்பரக்கலை தமிழ் வித்தியாலத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா பாடசாலை அதிபர் எம். பெரியசாமி தலைமையில் இன்று (22) வியாழக்கிழமை பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

 

இவ் வைபவத்தில் பிரதம அதிதியாக நுவரெலியா வலய கல்வி அவிருத்திக்கான உதவி கல்வி பணிப்பாளர் திருமதி எஸ். எஸ். வி. சர்மா. விசேட அதிதியாக உதவி கல்வி பணிப்பாளர் ஜானக சரத்சந்திர நுவரெலியா லயன்ஸ் கழக தலைவர் ஜேகதீன் குமரேசன்,ஆசிரிய ஆலோசகர்கள், வள வாளர்கள்,அயல் பாடசாலை அதிபர்கள்.பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் மற்றும் பெற்றோர்கள் மாணவர்கள் பழைய மாணவர்கள் கலந்துக்கொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *