பாகிஸ்தானின் சிந்து மாகாணம் சர்ஹாரி நகரில் ஹசாரா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது. இந்த விபத்தில் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50 ற்கும் மேறபட்டோர்காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ரயில்வே அமைச்சர் சாத் ரபீக் தெரிவித்துள்ளார்

10 ரயில் பெட்டிகளுடன் சென்ற இந்த ரயில் விபத்துக்குள்ளானது. ராவல்பிண்டியிலிருந்து 7 அம்புலன்ஸ் வண்டிகள் இதுவரை அனுப்பட்டுள்ளன.

மேலும் பாதுகாப்பு தரப்பினர் மீட்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *