ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வின் உத்தரவின் பேரில் இன்று (20) காலை “மட்டக்களப்பு கெம்பஸ்” இல் தங்கியிருந்த இராணுவம் முன்னாள் ஆளுநர் ,மட்டக்களப்பு கெம்பஸ் இன் ஸ்தாபகர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புழ்ழாஹ்விடம் கையளித்துவிட்டு வெளியேறி உள்ளனர்
கடந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து “மட்டக்களப்பு கெம்பஸ்” ராணுவத்தினர் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது
அத்துடன் கடந்த காலத்தில் கொரொனா நோயாளிகள் தனிமைப்படுத்தல் நிலையமாகவும் இது செயற்பட்டது