மொஹமட் நாசர்

அகில இலங்கை கிராமிய கலைகள் ஒன்றியத்தின் ஐந்தாம் ஆண்டு  ” கலாரத்ன விபூஷன்” விருது விழா வத்தளை நகரசபை மண்டபத்தில் நடைப்பெற்றது.

இந்த விழா 17 ஆம் திகதி  ஞாயிறன்று கோலாகலமாக நடைப்பெற்றது.

இம்முறை 120 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. அதில்  கலைஞர்கள் சமூக சேவையாளர்கள் மற்றும் ஏனைய துறையை சார்ந்தோர் அடங்குவதாக ஒன்றியத்தின் தலைவரான விஜயராஜா கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *