(வாஸ் கூஞ்ஞ)
கருவாகி , உருவாகி , குருவாகி , திருவாகி நின்று அகவிருள் அகற்றி . அறிவொளியூட்டி , நல்நெறி காட்டி நிற்கும் ஆசிரியப் பெருந்தகைகளை நினைத்து மன்னார் மாவட்டத்தில் பல இடங்களிலும் ஆசிரியர் தினம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு வருகின்றன.
![](https://annachinews.com/wp-content/uploads/2023/10/1-2-300x200.jpg)
அந்த வகையில் பேசாலை மன் சென். மேரிஸ் வித்தியாலயத்தில் செவ்வாய் கிழமை (17) ஆசிரியர் தினமும் மற்றும் சேவைநலன் பாராட்டு விழாவும் மிகவும் சிறப்பாக பெற்றோர்களால் நடாத்தப்பட்டது.
![](https://annachinews.com/wp-content/uploads/2023/10/8-1-300x200.jpg)
![](https://annachinews.com/wp-content/uploads/2023/10/4-2-300x200.jpg)
![](https://annachinews.com/wp-content/uploads/2023/10/2-2-1-300x200.jpg)
![](https://annachinews.com/wp-content/uploads/2023/10/6-1-300x200.jpg)
(வாஸ் கூஞ்ஞ)