இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக விவாதிக்கப்பட்டு வந்த பிராந்திய எரிசக்தி கட்டம் நிர்மாண வேலைத்திட்டம் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

2030 ஆம் ஆண்டளவில் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான மின் இணைப்புகளை ஒருங்கிணைப்பதற்குமை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *