இஸ்ரேயல் நாட்டில் அகதி தஞ்சம் கோரிய எரித்திரியர்கள் இன்றைய தினம் எரித்திரிய ஆளும் அரசிற்கு ஆதரவானர்கள் எரித்திரிய தினத்தை கொண்டாடிய போது ஜனாதிபதி இஜயாஸ் ஹப்வர்க்ககியின் எதிர்ப்பு வாதிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 100 ற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
டெல் அவிவ்வில் இடம்பெற்ற இந்த மோதலை கட்டுப்படுத்த இஸ்ரேலிய பாதுகாப்பு படை துப்பாக்கியால் புகை குண்டுகளை பிரயோகம் செய்தனர்.
Eritrean "asylum seekers" fight each other in Tel Aviv, Israel.
They are causing problems in Israel and disturbing the peace. pic.twitter.com/9BehyvJrYI
— Hananya Naftali (@HananyaNaftali) September 2, 2023
இதனால் ஆத்திரமடைந்த கலகக்காரர்கள் கற்களை வீசி பாதுகாப்பு தரப்பினர் மீது தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்.
#BREAKING #Israel JUST IN: Another footage of violent protests in Tel Aviv, Israel where Eritrean asylum seekers clashed with police.
35 are reportedly injured, 11 from gunfire. pic.twitter.com/8lwqA6uUXu— The National Independent (@NationalIndNews) September 2, 2023
ஓ