இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமைகள் குறித்த விடயத்தில் கடைபிடிக்கும் மெதுவான போக்கு குறித்து ஐ.நா உயர்மட்ட மனித உரிமைகள் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது
இலங்கையில் கடந்தகாலங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை ஏற்றுக்கொள்ள வேண்டிய கடற்பாடு இலங்கைக்கு அதிகரித்துள்ளது என ஐக்கிய நாடுகளின் பிரதி மனித உரிமை ஆணையாளர் நடா சீவ் கூறுகிறார்.
பேரவைமின் 54 மாநட்டில் இன்று அலர் பேசும் போதே இதனை சுட்டிக்காட்டினார்.
"Truth seeking alone would not be sufficient. " @NadaNashif on #SriLanka pic.twitter.com/ox6OEbk1eA
— LankaFiles (@lankafiles) September 11, 2023
ஆனாலும் ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்து பரிந்துரைகளையும் நிராகரிக்கின்றோம்”எனவ ஜெனீவாவிலுள்ள ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி ஹிமாலி சுபாஷினி அருணாதிலக தெரிவிக்கிறார்.
அத்துடன் இலங்கை பொறுப்புக்கூறல் திட்டத்தை “நம்பகத்தன்மையற்ற ஆணை” என சாடியுள்ளார்.
Himalee Subhashini Arunatilaka, Permanent Representative of #SriLanka to the UN in Geneva slams the Sri Lanka Accountability Project with a “dubious mandate” pic.twitter.com/9Tiboqcfc5
— LankaFiles (@lankafiles) September 11, 2023
ம