விசா மற்றும் உரிய பத்திரங்கள் எதுவுமின்றி சட்டவிரோதமான முறையிவ் மறைந்து வாழ்ந்து வந்த 62 இலங்கையர்களை குவைத் அரசாங்கம் நாடு கடத்தியிருக்கிறது.

இவர்களில் 59 பேர் வீடுகளில் வேலை செய்பவர்கள். இவர்கள் KD250  ஐ சம்பளமாக பெற்று வேலை செய்து வந்துள்ளனர்.

இவர்களுக்கான  தற்காலிக கடவு சீட்டினை குவைத்திலுள்ள இலங்கை தூதரகம் வழங்கி இருக்கிறது.

நன்றி நியூஸ் வயர்

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *