கடந்த மூன்று மாதங்களில் இலங்கையில் தொழுநோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

தேசிய தொழுநோய் கட்டுப்பாட்டு பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் குறிப்பிடதக்க அதிகரிப்பு எனவும் அந்த பிரிவு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *