பதுளையில் வருடாந்த பாடசாலை கிரிக்கெட் போட்டியின் போது கெப் வண்டி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்த இரு மாணவர்களின் இறுதிக் கிரியைகள் இன்று (03) பிற்பகல் இடம்பெறவுள்ளன.

விபத்தில் உயிரிழந்த இரு மாணவர்களின் சடலங்கள் பதுளை மற்றும் ஹாலி – எலவிலுள்ள அவர்களது வீடுகளில் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

வாகன பேரணியின் போது இரு மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 பேர் காயமடைந்தனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *