நடராஜா மலர்வேந்தன்

பசறை 10ம் கட்டை சந்தியில் புதிய மதுபானசாலை அமைப்பதை எதிர்த்து இன்று பாராளுமன்ற உறுப்பினர் .வடிவேல் சுரேஸ் தலைமையில் கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஏராளமான மக்கள் இதில் கலந்து தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *