(அஷ்ரப் ஏ சமத்)
மலையக மகளிர் மன்ற அனுசரணையில் ஆசிரியர் சு.தவச்செல்வனின் இரு நூல்கள் ஆவேசம் மற்றைய நூலான .மலையக சமூகத்தின் இலக்கியமும் என்ற நூல்கள் அறிமுக விழா ஞயிற்றுக்கிழமை 10 ல் உள்ள கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் வினோதன் மண்டபத்தில் சிரேஸ்ட சட்டத்தரணி சுகந்தி இராஜகுலேந்திரா தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக – சண்முகப்பிரியா கார்த்திக் (தலைவி எஸ்கே.எம் வணிக குழுமம்) நுாலின்
முதல் பிரதியை – .இலட்சுமணன் வேலு (கணக்காளர் வரி ஆலோசகர் ) பெற்றுக் கொண்டனர்.
வரவேற்புரையை லுனுகலை ஸ்ரீ , வாழ்த்துறை ஞானம் தி. ஞானசேகரன், கவிஞர் சுப்ரமணய் செல்வா, நுால் அறிமுகம் திருமதி வசந்தி தயாபாரன், கவிஞரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான மல்லிகைப் பு சந்தி திலகர், பதுளை சேனாதிராஜா , கலாபூஷனம் கே.. பொன்னுத்துறை ஆகியோர்கள் உரையாற்றினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *