” நமகிட்ட பேச்சே கிடையாது வீச்சு தான்” பஞ்சுடன் வெளியானது ” ஜெயிலர்” ட்ரைலர்!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ” ஜெயிலர்” திரைப்படத்தின் டிரைலர் இன்று புதன்கிழமை வெளியானது சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டாருடன் ஏராளமான நடிக நடிகைகள் நடிக்கிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஏற்கனவே இந்த படத்தின் பாடல்கள் மாபெரும்  வரவேற்பை பெற்று வெற்றியை பெற்றுள்ளது   இன்று  வெளியான டிரைலரில் அனல் தெரிக்கும் பஞ்ச் வசனங்கள் ரசிகர்களை கொண்டாட்டத்தில்  வைத்திருக்கிறது. ” நமக்கிட்ட பேச்சே கிடையாது வீச்சு தான்” என ரஜினியின் மாஸ் வசனத்துடன் […]

போதைக்கு எதிராக சாய்ந்தமருதுவில் போராட்டம்!

நூருல் ஹுதா உமர் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை ஆலோசனைக்கிணங்க கல்முனை வலயக்கல்வி அலுவலக சிபாரிசின் அடிப்படையில் கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமு/கமு/ அல்- ஹிலால் வித்தியாலயத்தின் ஏற்பாட்டில் போதைப்பாவனைக்கு எதிரான வீதி ஊர்வலமும், போதைக்கு எதிரான பிரச்சாரமும், துண்டுப்பிரசுர விநியோகமும் பாடசாலை அதிபர் யூ.எல். நஸார் தலைமையில் இன்று சாய்ந்தமருது பிரதான வீதியில் நடைபெற்றது.   சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய வாகனத்தில் போதைப்பவனைக்கு எதிரான பிரச்சாரங்களுடன் பாடசாலை முன்றலில் ஆரம்பித்த […]

பொலிஸ் உத்தியோகஸ்தரை மிரட்டிய சண்டியர் கைது!

<span;>யூனிபோர்மிற்கு மரியாதை கொடுக்கிறேன்.. இல்லையேல் தூக்கி நிலத்தில்  அடிப்பேன்” என சண்டித்தனம் காட்டிய தனியார் பஸ் டிரைவரை மஹரகம நிலமஹரவில் பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்   வெலிக்கடை போக்குவரத்து பொலிஸ் உத்தியோகஸ்தரொருவரை தமது கடமையை செய்ய விடாது இவர் மிரட்டி இருக்கிறார். சம்பவம் குறித்து தெரியவருவதாவது ஆகஸ்ட் 1 ஆம் திகதி இராஜகிரிய பகுதியில் போக்குவரத்து பொலிசார் கடமையில் ஈடுப்பட்டு இருந்தனர். அந்நேரம் ஹெட்டியாவத்தையில் இருந்து நுகேகொடை நோக்கி வந்த தனியார் பஸ்  வண்டி சாரதி […]

மக்களின் வரி பணத்தை கொள்ளையடிக்கும் புதிய மாப்பியா! ஆதரத்துடன் நிருபிக்கும் சஜித்!

  விரைவில் மின் உற்பத்தியில் சிக்கல் ஏற்படும் என்றும்,எனவே தனியார் துறையை நாட வேண்டிய நிலை ஏற்படும் என்றும்,அவசர கொள்வனவு எனும் பெயரில் டெண்டர் முறையில் இருந்து விலகி செயற்படுவதற்கு நேரிடும் என்றும்,அதில் பணம் சுரண்டப்படுதே இடம்பெறப்போவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். டீசல் மாபியாக்கள், எரிபொருளைப் பயன்படுத்தி மின்சாரம் விநியோகத்தில் ஈடுபடும் நிறுவனங்கள் உட்பட பலர் இந்த அவசர நிலையைப் பயன்படுத்திக் கொண்டு டொலர் முட்டிகளிலிருந்து கொமிசன்களை பெறத் தயாராக உள்ளனர் என்றும், மருந்துகளை கொள்வனவு செய்யும் […]

உலகின் மிகப்பெரிய பவளப்பாறை

ஆஸ்திரேலியாவில் காணப்படும் உலகின் மிகப்பெரிய பவளப்பாறையான  கிரேட் பேரியர் பகுதியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்படுவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்மைக் காலமாக குறித்த பவளப்பாறை சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் வெப்பமயமாதல் காரணமாக கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகிறது. இவற்றை அழிந்து வரும் நிலையில் உள்ள இனங்களின் பட்டியலில் சேர்க்க வேண்டும் என கடந்த நவம்பர் மாதம் யுனெஸ்கோ பாரம்பரிய குழு கூறியது. எனினும் அது சுற்றுலா துறையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் ஆஸ்திரேலிய அரசாங்கம் அந்த பட்டியலில் சேர்க்க […]

5,450 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்! ஊவா மாகண பற்றாகுறை நீங்குமா

தற்போதைய நிலையில் நாட்டில் நிலவும் ஆசிரிய பற்றாக்குறையை நீக்கும் முகமாக 5 ,450 பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமிக்க அமைச்சரவை அங்கிகாரம் வழங்கி இருக்கிறது. கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த வின் விசேட  அமைச்சரவை பத்திரத்தை ஆராய்ந்த பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஆசிரிய நியமனத்திலாவது ஊவா மாகணத்தில் தமிழ்  உயர்தர மாணவர்கள் எதிர்நோக்கும் விஞ்ஞான கணித பிரிவு ஆசிரிய பிரச்சினை தீருமா என்று கேள்வியௌ ஊவா மாகண பெற்றோர் கேட்கின்றனர்

வரக்காபொலயில் விபத்து ! பெண் மரணம் , 10 பேர் காயம் !!

வரக்காப்பொல, துல்ஹிரிய பகுதியில் இன்று புதன்கிழமை (02) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 10 பேர் காயமடைந்துள்ளனர் . இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும் கனரக வாகனமும்  மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

சிக்கப்பூர் செல்லும் வழியில் கப்பலில் இருந்து குதித்த இந்திய பெண்

இந்தியாவைச் சேர்ந்த ரீத்தா சஹானி (64) என்ற பெண், தனது கணவர் ஜாகேஷ் சஹாஜனியுடன் ‘ஸ்பெக்ட்ரம் ஆஃப் தி சீஸ்’ பயணக் கப்பலில் பயணம் மேற்கொண்டனர். இந்நிலையில், சிக்கப்பூர் செல்லும் வழியில் இந்த கப்பலில் இருந்து ரீத்தா சஹானி குதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ரீத்தா சஹானியின் மகன் கூறுகையில், “கப்பலில் இருந்து தனது தாய் குதித்துவிட்டதாக கூறினர். முன்னதாக, இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் காண்பிக்கப்பட்டது. ஆனால், அது அவர்தான் என்பதற்கான ஆதாரம் ஏதுமில்லை. எனது தந்தையையும் […]

அமெரிக்காவில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்

அமெரிக்காவில் ஆண்டுதோறும் 32 கோடி டன்கள் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. இதில் 95 சதவீதம் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் குப்பைகள் என நுகர்வோர் மற்றும் தொழிலாளர் பாதுகாப்பு கமிட்டியின் அறிக்கை கூறுகிறது. இந்தநிலையில் அமெரிக்காவின் மிகப்பெரிய நகரங்களுள் ஒன்றான நியூயார்க்கில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. அதன்படி ஓட்டல்கள் மற்றும் உணவு வினியோக நிறுவனங்களில் பிளாஸ்டிக் டப்பாக்கள், கரண்டி மற்றும் கத்திகள் போன்றவற்றை வாடிக்கையாளர் கேட்காமல் வழங்கக்கூடாது. இதனை மீறும் […]

எம்.ஜி. ஆர் சிலைக்கு பெயிண்ட் அடித்தவர் கைது! சிலைக்கு பால் அபிஷேகம் செய்தார் முன்னாள் அமைச்சர் !

சென்னையில் எம்ஜிஆர் சிலை மீது பெயிண்ட் ஊற்றியதாக லியோ நார்ட் என்பவர் கைது செய்யப்பட்டார் எம்ஜிஆர் சிலை மீது இருந்த பெயிண்டை நீக்கி பால் ஊற்றினார் ஜெயக்குமார் எம்ஜிஅர் சிலையை சுத்தம் செய்து மாலை அணிவித்தார் அமைச்சர் ஜெயக்குமார்