முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு உயிரச்சுறுத்தல்! அஞ்சி வெளிநாட்டில் தஞ்சம்!

அஸ்ரப் அலீ முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி டி.சரவணராஜா உயிரச்சுறுத்தல் காரணமாக தனது பதவியை ராஜினாமாச் செய்துவிட்டு நாட்டை விட்டும் வெளியேறியுள்ளார். கடந்த 23ம் திகதி அவர் நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயலாளருக்கு தனது பதவி ராஜினாமா குறித்து உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். அதன் பின் தனது குடும்பத்தாருடன் நாட்டை விட்டும் வௌியேறியுள்ளார். குருந்தூர் மலை ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர மற்றும் பிக்குகளின் தொடர்ச்சியான அச்சுறுத்தல் காரணமாகவே அவர் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது நாடாளுமன்ற சம்பிரதாயங்களை […]

சிறுவர் தடகள விளையாட்டு போட்டியில் சாய்ந்தமருது அஷ்ரப் வித்தியாலயம் சம்பியன்.!

நூருல் ஹுதா உமர் சிறுவர் தடகள விளையாட்டு போட்டியில் கல்முனை வலய மட்டத்தில் தரம் 3 மற்றும் 4 ஆகிய இரண்டு பிரிவுகளிலும் கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமு/கமு/லீடர் எம்.எச்.எம். அஷ்ரப் வித்தியாலயம் முதலிடம் பெற்றுள்ளது. இதற்காக மாணவர்களை பயிற்றுவித்த  பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியர் எம்.எப்.எம்.றிபாஸ் மற்றும்  விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஏ.என்.எம்.ஆபாக் ஆகியோரையும் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளையும் பாராட்டும் நிகழ்வு இன்று (27) பாடசாலையில் விசேட நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் மாணவர்களையும் பயிற்றுவித்த ஆசிரியர்களையும் […]