தற்போதைய நிலையில் நாட்டில் நிலவும் ஆசிரிய பற்றாக்குறையை நீக்கும் முகமாக 5 ,450 பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமிக்க அமைச்சரவை அங்கிகாரம் வழங்கி இருக்கிறது.
கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த வின் விசேட அமைச்சரவை பத்திரத்தை ஆராய்ந்த பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய ஆசிரிய நியமனத்திலாவது ஊவா மாகணத்தில் தமிழ் உயர்தர மாணவர்கள் எதிர்நோக்கும் விஞ்ஞான கணித பிரிவு ஆசிரிய பிரச்சினை தீருமா என்று கேள்வியௌ ஊவா மாகண பெற்றோர் கேட்கின்றனர்