கல்கிஸ்ஸை – காங்கேசன்துறைக்கும் இடையில் ‘யாழ்நிலா’ என்ற புதிய விரைவு சேவை நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இம்மாதம் 18ஆம் திகதிக்கு பின்னர் நல்லூர் கோவிலின் திருவிழா காலத்தை முன்னிட்டு தினமும் இந்த ரயில் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் என்.ஜே.இந்திபொலகே தெரிவித்தார்.