தமிழ் முற்போக்கு கூட்டணி எதிர்வரும் 12 ஆந் திகதி நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பாடு செய்துள்ள மலைகம் 200.நடைபயணம் தொர்பாக தொழிலாளர் தேசிய சங்கத்தின் அங்கத்தவர்களுக்கு தெளிவு படுத்தும் கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை நுவரெலியா நூலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. சங்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பிருமான .பழனி திகாம்பரம் அவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் நடைப்பயணம் குறித்து பல்லேறு ஆலோசனைகள் இடம்பெற்றுள்ளன.