நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ஜெயிலர் திரைப்படம் இன்று காலை 9 மணிக்கு வெளியானது. ரசிகர்களின் பெரும் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் படம் வெளியாகி இருக்கும் நிலையில், படம் தொடங்குவதற்கு முன்பாக திரையரங்கிற்கு வெளியே ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறிப்பாக ரோகிணி தியேட்டரின் முன்பாக ஏராளமான ரசிகர்கள் கூடி கொண்டாடியதுடன் சினி பிரபலங்களும் தலைவர் ரஜினியின் படத்தை காண ஆர்வமாக வந்ததாக ரோகினி தியேட்டர் நிர்வாகிகள் கூறினர்.

நடிகர் தனுஷ் இந்த படத்தை காண வந்த போது பிரிந்து வாழ்ந்த அவரது மனைவி ஐஸ்வரயாவும் அதே தியேட்டரில் இருந்தது குறிப்பிடதக்கது.

 

மேலும இந்த திரைப்படம் குறித்து நல்ல விமர்சனங்களே வந்த வன்னம் இருக்கின்றன.

மேலும் படங்கள

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *