கண்டிக்கும் மாத்தளைக்கும் இடையிலான இரயில் சேவை அடுத்த வாரம் தற்காலிகமாக இடை நிறுத்தப்படும் என இலங்கை இரயில்வே திணைக்களம் கூறுகிறது.
இதன்படி எதிர்வரும் 18 ஆம் திகதி நள்ளிரவு முதல் ஆகஸ்ட் 21 ஆம் அதிகாலை 4 மணி வரை ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்படும்.
கண்டிக்கும் கட்டுகஸ்தோட்டைக்கும் இடையலான ரயில் தண்டவாள பாரமரிப்பு பணி காரணமாகவே சேவை தற்காலிகமாக இடை நிறுத்தப்படுகின்றன.