அஸ்ரப் அலீ

திருகோணமலை, ஜமாலியா பிரதேசத்தைச் சேர்ந்த வாலிபா் ஒருவர் பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் மர்மமாக உயிரிழந்துள்ளார்

இதனையடுத்து ஜமாலியா பிரதேசவாசிகள் வீதியில் இறங்கி, பொலிசாருக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்

இதன் காரணமாக குறித்த பிரதேசத்தில் தற்போதைக்கு கடும் பதற்றம் நிலவுகின்றது

பொலிசாரும், இராணுவத்தினரும் அப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்

இது தொடர்பில் சற்று முன்னர் திருகோணமலை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது .”மிக விரைவில் இயல்பு நிலையை ஏற்படுத்த தன்னால் முடிந்த தலையீட்டை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.”

நன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *