“இணைவோம் மாற்றத்திற்கு தயாராகுவோம்” என்ற தொனிப்பொருளில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி 72வது ஆண்டு விழா
நாளை செப்டெம்பர் 03, 2023 பி.ப 2:00 மணிக்கு ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டை, மொனாக் இம்பீரியல் ஹோட்டல் வளாகத்தில் நடைப்பெறுகிறது.
சுதந்திர கட்சியை புதிய பாதைக்கு கொண்டு செல்லும் பல்லேறு செயற்திட்டங்கள் ஆண்டு விழாவில் அறிவிக்கப்பட இருக்கிறது.
இந்த விழாவிற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கலந்து கொள்கிறார் என்றும் அதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைக்கப்படவில்லை என சுதந்திர கட்சியின் தலைவரும் முன்னாள்,ஜனாதிபதியுமான மைத்திரி பால சிறிசேன கூறி இருக்கிறார்.