அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங், இந்தோ பசுபிக்கில் முன்னர் காணப்பட்ட நிலையை விட தற்போது மோதல் இடம்பெறுவதற்கான ஆபத்துக்கள் அதிக அளவில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

பல வருடங்களிற்கு முன்னர் காணப்பட்டதை விட பிராந்தியத்தில் மோதலிற்கான அதிக ஆபத்து காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

உலகம் பல வருடங்களாக பார்த்திராத ஆபத்தான மூலோபாய சூழ்நிலைகள் காணப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எந்த நாடும் ஆக்கிரமிக்காத எந்த நாடும் ஆக்கிரமிக்கப்படாத நிலையை உருவாக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *