1979 ஆம் ஆண்டுக்கு பின்னர் இலங்கை அணி உலகக் கிண்ண போட்டியொன்றின் தகுதிச் சுற் றில் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டமை வருத்தமளிப்பதாக முன்னாள் வீரர் சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட்டை மேம்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட தொழில்நுட்பக் குழுவின் முதலாவது கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *