உத்தரகாண்டில் யாத்திரை பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவில் 3 பலி

உத்தரகாண்டில் நேற்று இரவு பலத்த கனமழை பெய்தது. இந்த கனமழையால் கேதார்நாத் யாத்திரை பாதையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 16 பேர் காணாமல் போயுள்ளனர். கவுரிகுண்ட் பகுதிக்கு அருகில் பல கடைகள் அடித்து செல்லப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் மீட்புப் படையினர் (NDRF) மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் (SDRF) நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பலத்த மழை மற்றும் மலைப்பகுதிகளில் இருந்து ஆங்காங்கே […]

வென்றது நீதி! என்ன நடந்தாலும் என் கடமை மாறாது ! ராகுல் காந்தி

“என்ன நடந்தாலும் என் கடமை மாறாது” – உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு பிறகு ராகுல் காந்தி டூவிட்டரில் பதிவு செய்துள்ளார் Come what may, my duty remains the same. Protect the idea of India. — Rahul Gandhi (@RahulGandhi) August 4, 2023 அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு கீழமை நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ள   2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய ராகுல் காந்தி, ‘மோதி’ என்ற […]

சீனாவில் குழந்தைகள் செல்போன்களை பயன்படுத்த தடை

நவீன உலகில் செல்போன் குழந்தைகள் முதல் அனைவரும் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தி வருகிறார்கள். செல்போன்களை குழந்தைகள் அதிக நேரம் பயன்படுத்துவதால் அவர்களுக்கு தூக்கமின்மை, மோசமான கல்வி செயல் திறன் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், செல்போன்களை குழந்தைகள் பயன்படுத்த சீனா கடும் கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. இது தொடர்பாக சீனாவின் செல்போன் கட்டுப்பாட்டாளர் அமைப்பு நெறிமுறைகளை வகுத்துள்ளது. 18 வயதுக்குட்பட்டவர்கள் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 2 மணி நேரம் மட்டுமே செல்போன் […]

அந்தமான் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம்

அந்தமான்  தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் பொதுமக்கள் லேசான அதிர்வை உணர்ந்ததாக கூறப்படுகின்றது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 புள்ளிகளாக பதிவானது. 61கிமீ. ஆழத்தை மையமாக கொண்டு நிலநடுக்கம் உருவாகி இருந்தது. எனினும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதவிவரம் குறித்த விவரங்கள் தெரியவில்லை.        

மெக்சிகோவில் பஸ் விபத்து – 18 பேர் உயிரிழப்பு

மேற்கு மெக்சிகோவில் அதிகாலை பயணிகள் பஸ் ஒன்று அமெரிக்க எல்லையில் உள்ள டிஜுவானா நகருக்குச் சென்று கொண்டு இருந்தது. பஸ்சில் 42 பயணிகள் இருந்தனர். பயணிகள் இந்தியா, டொமினிகன் குடியரசு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. பஸ்சில் 42 பயணிகள் இருந்தனர். பயணிகள் இந்தியா, டொமினிகன் குடியரசு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. பஸ் மாநில தலைநகரான டெபிக்கிற்கு வெளியே நெடுஞ்சாலையில் பர்ரான்கா பிளாங்கா அருகே சென்று கொண்டு இருந்தபோது சாலையில் […]

உலகின் மிகப்பெரிய பவளப்பாறை

ஆஸ்திரேலியாவில் காணப்படும் உலகின் மிகப்பெரிய பவளப்பாறையான  கிரேட் பேரியர் பகுதியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்படுவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்மைக் காலமாக குறித்த பவளப்பாறை சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் வெப்பமயமாதல் காரணமாக கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகிறது. இவற்றை அழிந்து வரும் நிலையில் உள்ள இனங்களின் பட்டியலில் சேர்க்க வேண்டும் என கடந்த நவம்பர் மாதம் யுனெஸ்கோ பாரம்பரிய குழு கூறியது. எனினும் அது சுற்றுலா துறையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் ஆஸ்திரேலிய அரசாங்கம் அந்த பட்டியலில் சேர்க்க […]

சிக்கப்பூர் செல்லும் வழியில் கப்பலில் இருந்து குதித்த இந்திய பெண்

இந்தியாவைச் சேர்ந்த ரீத்தா சஹானி (64) என்ற பெண், தனது கணவர் ஜாகேஷ் சஹாஜனியுடன் ‘ஸ்பெக்ட்ரம் ஆஃப் தி சீஸ்’ பயணக் கப்பலில் பயணம் மேற்கொண்டனர். இந்நிலையில், சிக்கப்பூர் செல்லும் வழியில் இந்த கப்பலில் இருந்து ரீத்தா சஹானி குதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ரீத்தா சஹானியின் மகன் கூறுகையில், “கப்பலில் இருந்து தனது தாய் குதித்துவிட்டதாக கூறினர். முன்னதாக, இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் காண்பிக்கப்பட்டது. ஆனால், அது அவர்தான் என்பதற்கான ஆதாரம் ஏதுமில்லை. எனது தந்தையையும் […]

அமெரிக்காவில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக்

அமெரிக்காவில் ஆண்டுதோறும் 32 கோடி டன்கள் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. இதில் 95 சதவீதம் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் குப்பைகள் என நுகர்வோர் மற்றும் தொழிலாளர் பாதுகாப்பு கமிட்டியின் அறிக்கை கூறுகிறது. இந்தநிலையில் அமெரிக்காவின் மிகப்பெரிய நகரங்களுள் ஒன்றான நியூயார்க்கில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. அதன்படி ஓட்டல்கள் மற்றும் உணவு வினியோக நிறுவனங்களில் பிளாஸ்டிக் டப்பாக்கள், கரண்டி மற்றும் கத்திகள் போன்றவற்றை வாடிக்கையாளர் கேட்காமல் வழங்கக்கூடாது. இதனை மீறும் […]

எம்.ஜி. ஆர் சிலைக்கு பெயிண்ட் அடித்தவர் கைது! சிலைக்கு பால் அபிஷேகம் செய்தார் முன்னாள் அமைச்சர் !

சென்னையில் எம்ஜிஆர் சிலை மீது பெயிண்ட் ஊற்றியதாக லியோ நார்ட் என்பவர் கைது செய்யப்பட்டார் எம்ஜிஆர் சிலை மீது இருந்த பெயிண்டை நீக்கி பால் ஊற்றினார் ஜெயக்குமார் எம்ஜிஅர் சிலையை சுத்தம் செய்து மாலை அணிவித்தார் அமைச்சர் ஜெயக்குமார்

அமெரிக்காவில் சிறிய ரக விமான விபத்து

அமெரிக்காவில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 2 பேர் படுகாயமடைந்து வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து சம்பவம் அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் இடம்பெற்றது. சிறிய ரக விமானம் ஒன்று வானில் பறந்துகொண்டிருந்த நிலையில் திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் இருந்த 2 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்து வந்த மீட்புக்குழுவினர் அவர்களை அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போயிங் தீயணைப்புத் துறை மற்றும் கிங் கவுண்டி […]