மட்டக்களப்பு வைத்தியசாலை “நோயாளிகளுக்கு உடனடியாக உணவை வழங்குங்கள்!” விசாரணையை செய்யுங்கள், ஆளுநர் செந்தில் உத்தரவு

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கான உணவு விநியோகம் மீண்டும் ஆரம்பமாகிறது. கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் உடனடியான நடவடிக்கை காரணமாக மீண்டும் தங்கியிருக்கும் நோயாளிகளுக்கு உடனடியாக இன்று முதல் உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் உணவு விநியோகஸ்தர்களுக்கு பணம் வழங்காத காரணத்தினால் இந்த உணவு வழங்கல் நிறுத்தப்பட்டத . உடனடியாக இது குறித்து விசாரணை செய்யுமாறு ஆளுநர் அறிவித்துள்ளார். மேலும் வறுமையானால் தூர பிரதேசங்களில் இருந்து வந்து வார்டுகளில் தங்கியிருக்கும் […]

தோட்ட தொழிலாளர்களின் நலனுக்கான ‘ஜீவன’ காப்புறுதியை தொடங்கினார் அமைச்சர் ஜீவன் !

  நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சின் அமைச்சின் ஊடாக, பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம், இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம் என்பன இணைந்து பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான முன்னோடி காப்புறுதி திட்டமான “SLIC ஜீவன சக்தி” அறிமுக நிகழ்வு இ.தொ.கா பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான்  தலைமையில் இன்று (04.09.2023) மிகவும் பிரமாண்டமான முறையில் ஹில்டன் கிரேன்டில் நடைபெற்றது. “SLIC ஜீவன சக்தி” என்பது பெருந்தோட்ட தொழிலாளர்களின் நல்வாழ்வுக்கு முக்கியத்துவம் – முன்னுரிமை வழங்கும் வகையில் […]

பசறையில் கள்ளச்சாரய பேட்டை ! பொலிஸார் சுற்றிவளைத்து வேட்டை! 7 பேர் சிக்கினர்.

பசறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மீதுமபிடிய குடுகல்பதனை பகுதியில் சட்டவிரோதமான முறையில் கள்ளச்சாரயம்  (கசிப்பு) உற்பத்தியில் ஈடுபட்டிருந்த  7 பேர் பசறை பொலிஸாரினால் கைது செயுயப்பட்டுள்ளனர். காட்டு பகுதியில் கள்ளச்சாரயம் காய்ப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த ரகசியல் தகவலை அடுத்து எடுத்த அதிரடி நடவடிக்கையில் கசிப்பு பெரல்கள் உட்பட பல பொருட்களும் கைப்பற்றப்பட்டன   56,58,36,48,40,28 மற்றும் 31 வயதுடைய மீதும்பிடிய குடுகல்பதனை பகுதியைச் சேர்ந்த ஏழு பேரே கைதானவர்கள் என பசறை பொலிஸார் கூறினர்.   இவர்களிடம் […]

சஜித்துடன் இணைந்த பொதுஜன பெரமுன பாரளுமன்ற உறுப்பினர்! ஜனநாயக பயணத்தை பலப்படுத்த ஆதரவு!

*பாராளுமன்ற உறுப்பினர் அசங்க நவரத்ன எதிர்க்கட்சித் தலைவருடன் கைகோர்த்தார்.* இலங்கை மக்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசங்க நவரத்ன இன்று (04) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து சமூக ஜனநாயகத்திற்கான பொதுவான பயணத்தை மேற்கொள்ளும் நோக்கில் கைகோர்த்தார். குருநாகல் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கடந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்று பாராளுமன்றம் நுழைந்தமை குறிப்பிடத்தக்கது. வலையொளி இணைப்பு-

தலைவர் பழனி திகாம்பரத்தின் அதிரடி ! நானுஓயா லேங்டல் தோட்டத் தொழிலாளர்களின் போராட்டம் முடிவு!

நானுஓயா லேங்டல் தோட்டத் தொழிலாளர்களின் பணி நிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டது; தொழிலாளர் தேசிய சங்கம் நடவடிக்கை  சிரேஷ்டஊடகவியலாளர் சோ.ஸ்ரீதரன் பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட இணக்கப்பாட்டை தொடர்ந்து நானுஓயா சமர்செட் தோட்ட லேங்டல் பொட்ட தொழிலாளர்களின் பணி நிறுத்தப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. கடந்த வாரம் லேங்டல் தோட்டத்தை சேர்ந்த 33 வயது உடைய கிருஷ்ணகுமார் என்ற தொழிலாளி வேலை விட்டு வீதியைக் கடந்து செல்லும் போது பாரவூர்தி மோதியதில் உயிரிழந்தார். வேலை நேரத்தில் ஏற்பட்ட இந்த உயிரிழப்பைத் தொடர்ந்து […]

கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் அகிலாவுக்கு கௌரவம்

நூருல் ஹுதா உமர் கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் மாவட்ட மட்ட ஆங்கில மொழி மற்றும் நாடகப் போட்டி கல்முனை கல்வி வலய கல்முனை கர்மேல் பத்திமா கல்லூரியில் இன்று கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம் தலைமையில் இன்று (03) நடைபெற்றது. திருக்கோவில், சம்மாந்துறை, கல்முனை, அக்கரைப்பற்று ஆகிய நான்கு கல்வி வலயங்களை சேர்ந்த மாணவர்கள் இந்த  மாவட்ட மட்ட போட்டிகளில் பங்குபற்றினர். மாவட்ட மட்ட போட்டிகளின் தொடக்க நிகழ்வை கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் […]

மன்னார் அகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிப முன்னனியை சந்தித்த பலஸ்தீன் பிரதி உயர் ஸ்தானிகர்

(வாஸ் கூஞ்ஞ) தனித்துவமாக எமது அடையாளத்தை விட்டு விலகாத உங்கள் கலை கலாச்சார விழுமியங்கள் பௌத்தர்களுடன் ஒன்றித்து செல்ல வேண்டிய கட்டாயமும் உள்ளது. இதை உணர்ந்து முஸ்லீம்கள் நீங்கள் செயல்பட வேண்டும். அத்துடன் தலைமைத்துவத்துக்கு நீங்கள் வருமுன் உங்கள் கல்வி அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதுதான் எல்லாவற்றிற்கும் முக்கியமானது என பலஸ்தீன் பிரதி உயர் ஸ்தானிகர் ஹீசாம் அபூ தாஹா இவ்வாறு தெரிவித்தார். அகில இலங்கை முஸ்லீம் லீக் வாலிப முன்னனி மன்னார் மாவட்ட குழுக் கூட்டம் […]

திருகோணமலையில் இரா. சாணக்கியனுக்கு தடையுத்தரவு, சந்தேகத்தை உண்டு பண்ணுகின்றது !

திருகோணமலை நிலாவெளி, பெரியகுளம் மற்றும் இலுப்பைக்குளம் கிராமத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படவுள்ள பௌத்த விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ் மக்கள் பேரவை ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், நேற்றைய தினம் தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினரான இரா. சாணக்கியன், அடங்கலாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்னம்பலம் கஜேந்திரகுமார், செ.கஜேந்திரன் ஆகியோர் உள்ளடங்கலாக 14 பேருக்கு திருகோணமலை நிலாவெளி பொலிஸாரால் நீதி மன்றம் மூலம் தடை உத்தரவினை வழங்கியிருந்தார்கள் இருப்பினும் இவ் போராட்டமானது தமிழ் மக்கள் […]

புதிய தொழில் சட்டமானது தொழிலாளர்களை மேலும் பாதிக்கும்: சண். பிரபாகரன்

சிரேஷ்ட ஊடகவியலாளர் சோ.ஸ்ரீதரன் பெருந்தோட்ட தொழிலாளர் சமூகத்தையும் மொழிக்கொள்கையை புறக்கணித்து கொண்டுவரப்படும் புதிய தொழிலாளர் சட்டத்திற்கு ஆதரவளிக்க முடியாது என்று தொழிலாளர் தேசிய முன்னணியின் பிரதி பொதுச் செயலாளர் சண். பிரபாகரன் தெரிவித்தார் கொழும்பு விஹாரமாதேவி உள்ளக அரங்கில் இடம்பெற்ற தேசிய தொழிலாளர் ஆலோசனை சபையினை பிரநிதித்துவ படுத்துகின்ற மற்றும் முன்னர் பிரநிதித்துவப்படுத்திய தொழிற்சங்கங்களின் கூட்டிணைவு மாநாட்டில் பங்கு பற்றி பேசிய போது இவ்வாறு அவர் தெரிவித்தார். உத்தேச தொழிற் சட்டத்தை எதிர்த்தும் தேசிய கடன் மறுசீரமைப்பு […]

குற்றச்சாட்டுகளுக்கு அரசாங்கம் பதில் வழங்க வேண்டும் -இம்தியாஸ்

  வரலாற்றில் என்றும் இல்லாத அளவுக்கு நாட்டு மக்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ளனர். நாட்டின் சுகாதார துறையின் பிரச்சினைகள் மாத்திரம் அல்ல. மக்கள் உயிர் வாழ்வதற்கும் கூட முடியாத நிலை காணப்படுகிறது.இந்நிலையில் அரசாங்கத்தின் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு உடனடியாக பதில் வழங்க வேண்டும் என எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்தார். அநுராதபுர மாவட்ம முஸ்லிம் லீக் வாலிப சம்மேளனம் நடத்திய இளைஞர் யுவதிகளுக்கான ஒரு நாள் தலைமைத்துவ செயலமர்வு கடந்த 02.09.2023 ஆம் […]