கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் 120 ஆண்டு விழா!

கொழும்பு விவேகானந்த சபையின் 120 வது ஆண்டு விழாவை முன்னிட்டு நூல் வெளியீட்டு விழாவும் பரிசளிப்பு விழா வைபவமும் கொழும்பு விவேகானந்த சபை மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. விவேகானந்த சபையின் தலைவர்.சிரேஷ்ட சட்டத்தரணி டாக்டர் எம். ஆர். ராஜமோகன் மற்றும் விவேகானந்த சபையின் நிர்வாக குழுவினர், பெற்றோர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.   படங்கள். எம்.நசார்

மாத்தளை மாநகரசபைக்குரிய தகனசாலை நிதி மோசடி கணக்காய்வில் வெளிப்பட்டுள்ள தகவல்கள்

நுவரெலியா எஸ்.தியாகு மாத்தளை மாநகர சபை தகனசாலையில் ஆறு மாத காலப்பகுதியில் 550இ000 ரூபா நிதி மோசடி இடம்பெற்றுள்ளமை  கணக்காய்வில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பற்றுச் சீட்டுகள் திருத்தம் செய்யப்பட்டே இந்த நிதி மோசடி இடம்பெற்றுள்ளதை கண்ணகாய்வை மேற்கொண்ட குழுவினர் கண்டறிந்துள்ளனர். பொதுமக்கள்  தகனசாலை சேவைகளை பெற்றுக் கொள்வதற்கு செலுத்தப்படுகின்ற நிதிக்காக வழங்கப்படுகின்ற பற்றுச்சீட்டுகளின்  தொகையை மாற்றியே நிதிமோசடிகள் இடம்பெற்றுள்ளன. கடந்த வருடம் 2022 ஒக்டோபர் மாதம் 1 ஆம் திகதி முதல் இந்த வருடம் 2023  ஏப்ரல் மாதம் […]

நுவரெலியா இந்து கலாசார பேரவையினால் அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு உலர் உணவு!

( நூரளை பி. எஸ். மணியம்) டென்மார்க் ஸ்ரீ அபிராமி உபாசகி அன்னையின் மலையக விஜயத்தை முன்னிட்டு நுவரெலியா இந்து கலாசார பேரவையின் ஏற்பாட்டில் நுவரெலியா ஆவேலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் நேற்று (3) ஞாயிற்றுக்கிழமை அன்னையின் கூட்டு பிரார்த்தனை யும் பஜனையும் ஆசீர்வாதமும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தெரிவு செய்யப் பட்ட நுவரெலியா, மாகாஸ்தோட்ட மற்றும் பம்பரக்கலை ஆகிய இடங்களில் இயங்கும்   அறநெறி பாடசாலையைச் சேர்ந்த 265 மாணவர்களுக்கான உலர் உணவு பொதிகளும் 250 பெற்றோர்களுக்கு […]

மின்சாரம் தாக்கியதில் மத்திய மாகணசபையின் முன்னாள் உறுப்பினர் டி சில்வா மரணம்!

( நூரளை பி. எஸ்.மணியம்) நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாந்திபுரம் கிராமத்தில் உள்ள விவசாய காணியில் பாதுகாப்புக்காக பொருத்தப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்குண்டு ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகி உள்ளார். மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய மாகாண சபையின்  முன்னாள் உறுப்பினர் ஒருவர் நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாந்திபுர பகுதியில் தனது விவசாய காணியில்  பாதுகாப்புக்காக அனுமதியின்றி பொருத்தப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கி உயிரிழந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நேற்று (03) ஞாயிற்றுக்கிழமை  அதிகாலை வேளையில் நிகழ்ந்துள்ளது. […]

பசறையில் பொலிஸாருக்கான விசேட பூசை!

ராமு தனராஜ் இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 157வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு இந்து சமய நிகழ்வு இன்று (03) காலை பதுளை பிராந்திய பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் .சுஜித் வேதமுல்ல தலைமையில் பசறை ஸ்ரீ கதிரவேலாயுதம் ஸ்வாம் ஆலயத்தில் இடம்பெற்றது. . இந்நிகழ்வில் பசறை, நமுனுகுல மற்றும் ஹிகுருகடுவ பொலிஸ் நிலையங்களின் பொறுப்பு அதிகாரிகள் மற்றும் பொலிஸ் நிலையங்களின் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் சேவையில் ஓய்வு பெற்ற அதிகாரிகள் பசறை வர்த்தக நிலையங்களின் வர்த்தகர்கள் […]

சைவ சமய வெற்றியாளர்களுக்கு பரிசளிப்பு

( வாஸ் கூஞ்ஞ) 02.09..2023 மன்னார் நானாட்டான் ஸ்ரீ செல்வமுத்துமாரியம்மன் கல்வி மேம்பாட்டு நிதியத்தின் ஏற்பாட்டில் சைவ மாணவர்களுக்கான  போட்டிகளை அன்மையில் நடாத்தியது இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கான பரிசளிப்பு நிகழ்வு ஸ்ரீ செல்வமுத்துமாரியம்மன் ஆலய மஹோற்சவத்தின் இறுதி நாளான வியாழக்கிழமை (31)  இடம்பெற்றது இதில் தேவாரம்இ பேச்சுப்போட்டிஇ  பஞ்சபுராணம்இ போன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசல்கள் வழங்கி வைக்கப்பட்டது மேலும் தரம் 5 புலமைபரிசில் மாணவர்கள் தரம் 11 உயர் சித்திபெற்ற மாணவர்கள் […]

பேசாலை சிவசுப்பிரமணிய சுவாமி ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் ஆரம்பம்.

( வாஸ் கூஞ்ஞ) பேசாலைப் பகுதியினில் தனது திருப்பொற்பாதங்களை பதித்து அருளாட்சி செய்யும் வள்ளி தெய்வானை சமேத சிவசுப்பிரமணிய சுவாமி ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தை பேசாலை இந்து மக்கள் கொண்டாடுகின்றார்கள். வெள்ளிக்கிழமை (01) விநாயகர வழிபாடு சாந்தியுடன் ஆரம்பமாகியுள்ள இவ்வருடாந்த விழா சனிக்கிழமை (02) முதல் ஆரம்பமாகி 11.09.2023 வுடன் நிறைவு பெறுகின்றது. இவ்விழாவுக்கு உற்சவ பிரதம குருவாக தேசகீர்த்தி செந்தமிழருவி கலாநிதி சிவஸ்ரீ மஹா தர்மகுமார குருக்கள் மற்றும் உதவிக் குருமார்களாக பிரம்மஸ்ரீ பிரசாந் […]

வெருகல் மாவடிச்சேளையிலுள்ள நாதனோடை அணைக்கு ஆபத்து!கஜேந்திரன் MP

வெருகல் மாவடிச்சேளையிலுள்ள நாதனோடை அணைக்கு ஆபத்துஏற்படும் வகையில் மேற்கொள்ளப்படும் மண்அகழ்வை உடனடியாக தடுக்குமாறு பாரளுமன்ற உறுப்பினரான செல்வராசா கஜேந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார் இது தொடர்பாக ஈச்சிலம்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பாதிகாரியை  நேரில் சந்தித்து பாரளுமன்ற உறுப்பினரான கஜேந்திரன்  வலியுறுத்தியும் உள்ளார் ஆயினும் மண்அகழ்வுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு அச்சுறுத்தல் பொய்வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது என கஜேந்திரன் MP குற்றஞ்சாட்டுகிறார். இது தொடர்பாக அவரது டூவிட்டர் பக்கத்தில “இரேசா ஜானகி பெர்ணான்டோபுளௌளே என்ற நபருக்கு வழங்கப்பட்டுள்ள மண் அகழ்வு […]

திருமலை இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட 14 பேருக்கு தடை!

அஸ்ரப் அலீ திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள பொரலுகந்த ரஜமகா விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று  மனித சங்கிலிப் போராட்டம் ஒன்றுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள சிலருக்கு தடை விதித்து தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது. திருகோணமலை – நிலாவெளி பொலிசாரினால் மேற்கொள்ளப்பட்ட விண்ணப்பத்தின் அடிப்படையில் திருகோணமலை நீதிவான் நிதிமன்றினால் 14 பேருக்கு எதிராக குறித்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த தடையுத்தரவானது தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் இளைஞர் அணித் தலைவர் கிருஷ்ணபிள்ளை […]

முஸ்லிம் காங்கிரஸ் மாமூல் அரசியல் செய்யாது – முன்னாள் எம்பி மன்சூர்

  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாமர மக்களின் கட்சி. அது மாமூல் அரசியல் செய்வதில்லை. அதனைப் பலப்படுத்த எல்லோரும் ஒன்றிணைய வேண்டுமென முன்னாள் பாராளுமன்ற எம்.ஐ.எம்.மன்சூர் தெரிவித்துள்ளார். பெருந்தலைவர் மர்ஹீம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களின் 23வது நினைவு தின நிகழ்வு மற்றும் கட்சிப்புனரமைப்பு சம்பந்தமான கலந்துரையாடல் நேற்று (01) கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமின் தலைமையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது. அதில் கலந்து உரையாற்றுகையிலே இவ்வாறு தெரிவித்தார். முஸ்லிம்களின் பிரச்சினைகளை மிகத்தைரியமாக […]