இணைவோம் மாற்றத்திற்கு தயாராகுவோம்! ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 72 மாநாடு நாளை! மஹிந்தவிற்கு “நோ”! சந்திரிக்கா Welcome Back!!

  “இணைவோம் மாற்றத்திற்கு தயாராகுவோம்”  என்ற தொனிப்பொருளில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி 72வது ஆண்டு விழா நாளை செப்டெம்பர் 03, 2023 பி.ப 2:00 மணிக்கு ஸ்ரீ ஜயவர்த்தனபுர கோட்டை, மொனாக் இம்பீரியல் ஹோட்டல் வளாகத்தில் நடைப்பெறுகிறது. சுதந்திர கட்சியை புதிய பாதைக்கு கொண்டு செல்லும் பல்லேறு செயற்திட்டங்கள் ஆண்டு விழாவில் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த விழாவிற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கலந்து கொள்கிறார் என்றும் அதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைக்கப்படவில்லை […]

அமைச்சர் ஜீவனை சந்தித்த இலங்கை இந்திய சமுதாய பேரவை!

இலங்கை, இந்திய சமுதாயப் பேரவையின் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இ தொ.கா பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான்  அவர்களுடன் இடம்பெற்றுள்ளது இலங்கை, இந்திய சமுதாயப் பேரவையின் தலைவர் சிவராமன் தலைமையில்  இன்று  இடம்பெற்றது.   இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான கலாசார, வர்த்தக தொடர்புகளை மேலும் விரிவாக்குவது, இளம் தொழில் அதிபர்களை உருவாக்குவது மற்றும் இளம் தொழில் முனைவோரை அடையாளம் காணும்போது மலையகத்தில் உள்ள தொழில் முனைவோருக்கு முக்கியத்துவம் அளித்தல் உள்ளிட்ட விடயங்கள் பற்றி இந்த கலந்துரையாடலில் […]

நுவரெலியாவில் கோலாகலமாக நடைப்பெற்ற சர்வதேச மத நல்லினக்க அமைப்பின் 7வது மாநாடு !

( நூரளை ரமணன்) இலங்கையின் இன்றைய பொருளாதார நெருக்கடி  நிலைமைக்கு முக்கிய காரணம் கடந்த காலத்தில் இலங்கையை ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் இந்த நாட்டு மக்களை மத ரீதியாகவும் இன ரீதியாகவும் பிரித்து ஆட்சி செய்தமையே என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் சர்வதேச புகழ் பெற்ற சீதையம்மன் ஆலயத்தின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் நடைபெற்ற சர்வதேச மத நல்லினக்க அமைப்பின் 7வது மாநாட்டில் சிறப்பு பிரதம அதிதியாக  கலந்து கொண்ட பொழுதே இவ்வாறு […]

கினிகத்தென தியகல்ல பிரதான வீதியில் மரம் சரிந்தது ; போக்குவரத்து பாதிப்பு!

மலையக்செல்வி கினிகத்தென தியகல்ல பகுதியில் மரம் சரிர்து விழுந்ததால் ஹட்டன்- நாவலப்பிட்டி பிரதான வீதியின் போக்க்வரத்து பாதிக்கப்பட்டுள்ளது தற்போத மரத்தை அகற்றும் நடவடிக்கை மும்முரமாக இடம்பெறுவதாக எமது ஊடகவியலாளரான மலையக செல்வி கூறினார்.

அக்கரைப்பற்றில் போதைப்பாவனை, விற்பனைக்கெதிராக மாபெரும் தன்னிலைப்பிரகடனம்

போதைப்பொருள் பாவனை மற்றும் விற்பனைக்கெதிரான மாபெரும் தன்னிலைப்பிரகடனம் அக்கரைப்பற்று பிரதான வீதி மணிக்கூட்டுக்கோபுர சுற்றுவட்டத்தில் நேற்று (01.09.2023) இடம்பெற்றது. இதன் போது மக்கள் வெள்ளமாகத் திரண்டிருந்தனர். பள்ளிவாசல்கள் சார்பாக பிரதேச செயலாளரிடம் மகஜர்கள் கையளிக்கப்பட்டன.

இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை விஜயம் இறுதி நேரத்தில் ரத்து!

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ் நாத் சிங் நாளை இலங்கை விஜயம் செய்ய இருந்தார்   அவர் செப்  2 – 3 ஆம் திகதி இலங்கை வர இருந்ததாகவு அது ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் என இலங்கைக்கான இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சரின் பேச்சாளர் டூவிட் Due to unavoidable circumstances the visit of Hon'ble RM to Sri Lanka stands deferred to a later […]

வவுனியா மடுக்குளத்தில் உழவு இயந்திரம் புரண்டு விபத்து! 15 வயது சிறுவன் பலி!

வவுனியா, பூவரசங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மடுக்குளம் பகுதியில் உழவு இயந்திரம் குடைசாய்ந்ததில் 15 வயது சிறுவன் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், மற்றும் ஒரு சிறுவன் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (30.08) மாலை இடம்பெற்ற குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, பூவரசன்குளம், மடுக்குளம் பகுதியில் உள்ள குளத்தின் அணைக்கட்டில் மண் ஏற்றியவாறு உழவு இயந்திரம் ஒன்று மாலை பயணித்துள்ளது. இதன்போது தீடீர் என சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த உழவு இயந்திரம் முற்றாக […]

வைத்தியர்களுக்கு உரிய வசதிகள் செய்து தரப்படாததால் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள்!

( நூரளை பி. எஸ். மணியம்) நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் நடத்தப்பட்ட 37 கண் சத்திரசிகிச்சைகளில் 17 பேர் பகுதியளவிலும் இருவர் பூரண பார்வையை இழந்துள்ளதாகவும் அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் நேற்று  (31) வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது கண் சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் கனிஷ்க மேற்குறிப்பிட்ட விடயத்தை குறிப்பிட்டார். சமூக […]

வடக்கின் உற்பத்திகளுக்கு தென்னிலங்கையில் சந்தை வாய்ப்புகள் – கைத்தொழில் கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

  வடக்கு மாகாணத்தின் கைத்தொழில் சார்ந்த உற்பத்திகளுக்கு தென்னிலங்கையில் சந்தை வாய்ப்பினை உருவாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தன்னுடைய முயற்சிகளுக்கு துறைசார் அமைச்சரான மருத்துவர் ரமேஸ் பத்திரன பூரணமான ஒத்துழைப்புக்களை வழங்குவார் எனவும் தெரிவித்தார்.. கைத்தொழில் அமைச்சு மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி சபையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கடற்றொழில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார். கைத்தொழில் அமைச்சு மற்றும் கைத்தொழில் […]

தனியார் பஸ் கட்டணத்தை 4 வீதத்தால் அதிகரிக்கும் யோசனை! தாங்க முடியல்ல சாமி பயணிகள் கவலை!

தனியார் பஸ்  கட்டணம் 4 % வீதத்தால் அதிகரிக்கப்படும் என தனியார் பேருந்து சங்கங்கள் தெரிவித்துள்ளது. டீசல் கட்டண அதிகரிப்புடன் ஒப்பிடும் போது 4 வீதத்தால் பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், கட்டண திருத்தத்தை அமுல்படுத்தும் திகதி தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் தீர்மானிக்கப்பட உள்ளதாகவும் பேருந்து சங்கங்களின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். அதற்கமைவாக போக்குவரத்து ஆணைக்குழு ஒப்புதலுக்கு […]