நீர்க்கட்டண அதிகரிப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு*.

(நலிர் அகமட்) ஆபத்தில் சிக்கிய நாட்டை கட்டியெழுப்பப்படுவதாக கூறப்படும் நாட்டில் நீர்க் கட்டணம் கூட அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு மக்களை சில தந்திரங்களால் ஏமாற்றி நீர்க்கட்டணத்தை 50 சதவீதத்தால் அதிகரிப்பது மக்களை ஒடுக்கும் தன்னிச்சையான செயலாகும் என்றும், மக்களின் தோள்களில் சுமையை ஏற்றி எவ்வாறு நாட்டை கட்டியெழுப்ப முடியும் என கேள்வி எழுப்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். கிட்டிய நாட்களில் எரிவாயு விலையும் அதிகரிக்கப்படும் போது மக்கள் ஆதரவற்றுப்போவர் என்றும்,அரசாங்கம் மக்கள் மீது எந்த உணர்வும் […]

மேல் மாகண சபையின் முன்னாள் உறுப்பினர் பாயிஸ் காலமானார்!

முன்னாள் மேல்மாகாண சபை உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியல்பீட உறுப்பினருமான பாயிஸ் இன்று காலமானார். சிறந்த சமூக சேவகரான அவரது மரணத்தில் துயரும் அனைவருக்கும எம் ஆழ்ந்த கவலைகள் தகவல் Basheer Shafnee

போதைக்கு எதிராக சாய்ந்தமருதுவில் போராட்டம்!

நூருல் ஹுதா உமர் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை ஆலோசனைக்கிணங்க கல்முனை வலயக்கல்வி அலுவலக சிபாரிசின் அடிப்படையில் கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கமு/கமு/ அல்- ஹிலால் வித்தியாலயத்தின் ஏற்பாட்டில் போதைப்பாவனைக்கு எதிரான வீதி ஊர்வலமும், போதைக்கு எதிரான பிரச்சாரமும், துண்டுப்பிரசுர விநியோகமும் பாடசாலை அதிபர் யூ.எல். நஸார் தலைமையில் இன்று சாய்ந்தமருது பிரதான வீதியில் நடைபெற்றது.   சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய வாகனத்தில் போதைப்பவனைக்கு எதிரான பிரச்சாரங்களுடன் பாடசாலை முன்றலில் ஆரம்பித்த […]

பொலிஸ் உத்தியோகஸ்தரை மிரட்டிய சண்டியர் கைது!

<span;>யூனிபோர்மிற்கு மரியாதை கொடுக்கிறேன்.. இல்லையேல் தூக்கி நிலத்தில்  அடிப்பேன்” என சண்டித்தனம் காட்டிய தனியார் பஸ் டிரைவரை மஹரகம நிலமஹரவில் பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்   வெலிக்கடை போக்குவரத்து பொலிஸ் உத்தியோகஸ்தரொருவரை தமது கடமையை செய்ய விடாது இவர் மிரட்டி இருக்கிறார். சம்பவம் குறித்து தெரியவருவதாவது ஆகஸ்ட் 1 ஆம் திகதி இராஜகிரிய பகுதியில் போக்குவரத்து பொலிசார் கடமையில் ஈடுப்பட்டு இருந்தனர். அந்நேரம் ஹெட்டியாவத்தையில் இருந்து நுகேகொடை நோக்கி வந்த தனியார் பஸ்  வண்டி சாரதி […]

மக்களின் வரி பணத்தை கொள்ளையடிக்கும் புதிய மாப்பியா! ஆதரத்துடன் நிருபிக்கும் சஜித்!

  விரைவில் மின் உற்பத்தியில் சிக்கல் ஏற்படும் என்றும்,எனவே தனியார் துறையை நாட வேண்டிய நிலை ஏற்படும் என்றும்,அவசர கொள்வனவு எனும் பெயரில் டெண்டர் முறையில் இருந்து விலகி செயற்படுவதற்கு நேரிடும் என்றும்,அதில் பணம் சுரண்டப்படுதே இடம்பெறப்போவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். டீசல் மாபியாக்கள், எரிபொருளைப் பயன்படுத்தி மின்சாரம் விநியோகத்தில் ஈடுபடும் நிறுவனங்கள் உட்பட பலர் இந்த அவசர நிலையைப் பயன்படுத்திக் கொண்டு டொலர் முட்டிகளிலிருந்து கொமிசன்களை பெறத் தயாராக உள்ளனர் என்றும், மருந்துகளை கொள்வனவு செய்யும் […]

5,450 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம்! ஊவா மாகண பற்றாகுறை நீங்குமா

தற்போதைய நிலையில் நாட்டில் நிலவும் ஆசிரிய பற்றாக்குறையை நீக்கும் முகமாக 5 ,450 பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமிக்க அமைச்சரவை அங்கிகாரம் வழங்கி இருக்கிறது. கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த வின் விசேட  அமைச்சரவை பத்திரத்தை ஆராய்ந்த பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஆசிரிய நியமனத்திலாவது ஊவா மாகணத்தில் தமிழ்  உயர்தர மாணவர்கள் எதிர்நோக்கும் விஞ்ஞான கணித பிரிவு ஆசிரிய பிரச்சினை தீருமா என்று கேள்வியௌ ஊவா மாகண பெற்றோர் கேட்கின்றனர்

வரக்காபொலயில் விபத்து ! பெண் மரணம் , 10 பேர் காயம் !!

வரக்காப்பொல, துல்ஹிரிய பகுதியில் இன்று புதன்கிழமை (02) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 10 பேர் காயமடைந்துள்ளனர் . இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும் கனரக வாகனமும்  மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

இலங்கை சிறைச்சாலையில் இடநெருக்கடி! கைதிகளுக்கிடையில் ஏற்படுமா அடிதடி?

இலங்கை முழுவதுமாக இருக்கிற சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்ட  கைதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலையில் கால் நீட்டி படுப்பதற்கும் கூட கைதிகளுக்கு கஷ்டமாக இருப்பதாக சிறைச்சாலைக்கு சென்று திரும்பிய சந்தேகநபரொருவர்  கூறுகிறார். அன்மைகாலமாக  அரசாங்கத்தின் செயற்பாடும் முன்னைய கைதுகள் , தண்டனை கைதிகளின் எண்ணிக்கை 200 %  அதிகரித்து குறிப்பாக தண்டனை நிர்ணயிக்கப்பட்ட மற்றும் சந்தேக கைதிகளின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை உண்மையில் இலங்கை முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில்  இடவசதிக்கு ஏற்ப கால் கை […]

வட்டவளையில் பஸ் விபத்து – 18 பேர் காயம்

க.கிஷாந்தன்) கொழும்பிலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான  பஸ் ஒன்று அட்டன் கொழும்பு பிரதான வீதியில்  வட்டவளை சிங்கள வித்தியாலயத்திற்கு அருகில் விபத்துக்குள்ளாகியுள்ளது. கொழும்பிலிருந்து நள்ளிரவு 12 மணியளவில் பயணிகளை ஏற்றிக் கொண்டு நுவரெலியா பகுதிக்கு சென்ற குறித்த பஸ் 01.08.2023 அன்று அதிகாலை 4.40 மணியளவில் பாதையை விட்டு விலகி சுமார் 10 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தின் போது, பஸ்ஸில் 120 பேர் வரை பயணித்துள்ளனர். எனினும் 18 பேர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளனர் .பஸ்ஸில் […]

கிழக்கில் வைத்திய மற்றும் சுகாதார அதிகாரிகள் குறித்து ஆளுநருடன் GMOA பேச்சு!

நூருல் ஹுதா உமர் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) கிழக்கு மாகாணத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்திற்கு விஜயம் செய்து வைத்தியர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகள் எதிர்கொள்ளும் பொதுவான பிரச்சினைகள் குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுடன் கலந்துரையாடல் மேற்கொண்டனர்.   அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினருக்கு முழுமையான ஆதரவை வழங்குமாறு மாகாண சபை அதிகாரிகளுக்கு செந்தில் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார்.