ஏப்ரல் 21 பேரணி: பேராயர்

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் நான்காம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இருந்து கட்டவாப்பிட்டி புனித செபஸ்தியார் பேராலயம் வரை பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. பேராயர் இல்லத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போது பேராயர் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை இதனை கூறியுள்ளார்.